எவ்வளவு எண்ணை ஊற்றினாலும் உறிஞ்சிகொண்டே இருக்கும் சிவலிங்கம்! சிறப்பின் உச்சம்
Loading… கோவில்களில் நடக்கும் அதிசயங்களைக் காண கண் கோடி வேண்டும். அந்த வகையில் இந்தக் கோயிலில் என்ன ஸ்பெஷல் என்று பார்ப்போம். எவ்வளவு எண்ணெயை ஊற்றினாலும் அதை அப்படியே தன்னுள் உறிஞ்சிக்கொள்ளும் ஒரு அதிசய சிவலிங்கத்தை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். தஞ்சை மாவட்டம் திருநீலக்குடியில் அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.இந்த கோவில்1000-2000 முன் கட்டப்பட்ட இந்த பழமையான கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. இங்குள்ள சிவன் கோவிலுக்கு செய்யப்படும் நல்லெண்ணெய் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. … Continue reading எவ்வளவு எண்ணை ஊற்றினாலும் உறிஞ்சிகொண்டே இருக்கும் சிவலிங்கம்! சிறப்பின் உச்சம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed